திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 201 | முதல்‌ தந்திரம்‌ | 8 | பிறர்‌ மனை நயவாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 201

 | முதல்‌ தந்திரம்‌ | 8 | பிறர்‌ மனை நயவாமை

  |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV



ஆத்த மனையாள் அகத்தே இருக்கவே
 காத்த மனையாளைக் காமுறு காளையர்
 காய்ச்ச பலாவின் கனிஉண்ண மாட்டாமல்
 ஈச்சம் பழத்துக்கு இடர்உற்ற வாறே.

Comments