திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 201 | முதல் தந்திரம் | 8 | பிறர் மனை நயவாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 201
| முதல் தந்திரம் | 8 | பிறர் மனை நயவாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
ஆத்த மனையாள் அகத்தே இருக்கவே
காத்த மனையாளைக் காமுறு காளையர்
காய்ச்ச பலாவின் கனிஉண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடர்உற்ற வாறே.
Comments
Post a Comment