திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2011 to 2014 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஏழாம்‌ தந்திரம்‌ 29. சீவன்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2011  to 2014

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஏழாம்‌ தந்திரம்‌

   29. சீவன் 


 2011


மேவிய சீவன் வடிவது சொல்லிடில்

கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு

மேவிய கூறது ஆயிரம் ஆயினால்

ஆவியின் கூறுநூ றாயிரத்து ஒன்றே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  2012 

 ஏனோர் பெருமையன் ஆயினும் எம்மிறை

ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன்

வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்

தானே அறியும் தவத்தின் அளவே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2013

 உண்டு தெளிவன் உரைக்க வியோகமே

கொண்டு பயிலும் குணமில்லை யாயினும்

பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக்

கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே.


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  2014

  மாயா உபாதி வசத்தாகும் சேதனத்து

ஆய குருஅரு ளாலே அதில்தூண்ட

ஓயும் உபாதியோடு ஒன்றின் ஒன் றாது உயிர்

ஆய துரியம் புகுந்தறி வாகவே.  

Comments