திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 202 | முதல் தந்திரம் | 8 | பிறர் மனை நயவாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 202
| முதல் தந்திரம் | 8 | பிறர் மனை நயவாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
திருத்தி வளர்த்ததுஓர் தேமாங் கனியை
அருத்தம் என்று எண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம் இலாத புளிமாங்கொம்பு ஏறிக்
கருத்துஅறி யாதவர் கால்அற்ற வாறே.
Comments
Post a Comment