திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 202 | முதல்‌ தந்திரம்‌ | 8 | பிறர்‌ மனை நயவாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 202

 | முதல்‌ தந்திரம்‌ | 8 | பிறர்‌ மனை நயவாமை

  |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV




திருத்தி வளர்த்ததுஓர் தேமாங் கனியை
 அருத்தம் என்று எண்ணி அறையில் புதைத்துப்
 பொருத்தம் இலாத புளிமாங்கொம்பு ஏறிக் 
 கருத்துஅறி யாதவர் கால்அற்ற வாறே.

Comments