திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 203 | முதல்‌ தந்திரம்‌ | 8 | பிறர்‌ மனை நயவாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV


திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 203

 | முதல்‌ தந்திரம்‌ | 8 | பிறர்‌ மனை நயவாமை

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV


பொருள் கொண்ட கண்டனும் போதத்தை ஆளும்
 இருள் கொண்ட மின் வெளி கொண்டு நின்றோரும் 
மருள்கொண்ட மாதர் மயல்உறு வார்கள்
 மருள் கொண்ட சிந்தையை மாற்றகில்லாரே.

Comments