திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 203 | முதல் தந்திரம் | 8 | பிறர் மனை நயவாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 203
| முதல் தந்திரம் | 8 | பிறர் மனை நயவாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
பொருள் கொண்ட கண்டனும் போதத்தை ஆளும்
இருள் கொண்ட மின் வெளி கொண்டு நின்றோரும்
மருள்கொண்ட மாதர் மயல்உறு வார்கள்
மருள் கொண்ட சிந்தையை மாற்றகில்லாரே.
Comments
Post a Comment