திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 204 | முதல்‌ தந்திரம்‌ | 9 | மகளிர்‌ இழிவு | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 204

 | முதல்‌ தந்திரம்‌ | 9 | மகளிர்‌ இழிவு

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV



இலை நல ஆயினும் எட்டி பழுத்தால்
 குலைநல ஆம் கனி கொண்டு உணல் ஆகா
 முலைநலம் கொண்டு முறுவல்செய் வார்மேல்
 விலகுறும் நெஞ்சினை வெய்துகொள் ளீரே.

Comments