திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 204 | முதல் தந்திரம் | 9 | மகளிர் இழிவு | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 204
| முதல் தந்திரம் | 9 | மகளிர் இழிவு
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
இலை நல ஆயினும் எட்டி பழுத்தால்
குலைநல ஆம் கனி கொண்டு உணல் ஆகா
முலைநலம் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறும் நெஞ்சினை வெய்துகொள் ளீரே.
Comments
Post a Comment