திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 205 | முதல்‌ தந்திரம்‌ | 9 | மகளிர்‌ இழிவு | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 205

 | முதல்‌ தந்திரம்‌ | 9 | மகளிர்‌ இழிவு 

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV



மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
 சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்
 கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
 நனவது போலவும் நாடவொண் ணாதே.

Comments