திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 205 | முதல் தந்திரம் | 9 | மகளிர் இழிவு | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 205
| முதல் தந்திரம் | 9 | மகளிர் இழிவு
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே.
Comments
Post a Comment