திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 206 | முதல்‌ தந்திரம்‌ | 9 | மகளிர்‌ இழிவு | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV


திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 206

 | முதல்‌ தந்திரம்‌ | 9 | மகளிர்‌ இழிவு

  |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV



இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
 புயல்உறும் புல்லின் புணர்ந்தவரேயினும்
 மயல்உறும் வானவர் சார இரும் என்பார்
 அயல்உறப் பேசி, அகன்று ஒழிந்தாரே.

Comments