திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 206 | முதல் தந்திரம் | 9 | மகளிர் இழிவு | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 206
| முதல் தந்திரம் | 9 | மகளிர் இழிவு
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயல்உறும் புல்லின் புணர்ந்தவரேயினும்
மயல்உறும் வானவர் சார இரும் என்பார்
அயல்உறப் பேசி, அகன்று ஒழிந்தாரே.
Comments
Post a Comment