திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 207 | முதல் தந்திரம் | 9 | மகளிர் இழிவு | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
| பாடல் 207
| முதல் தந்திரம் | 9 | மகளிர் இழிவு
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
வையகத் தேமட வாரொடும் கூடி என்?
மெய்யகத்தோரும் வைத்த விதி அது
கையகத்தே கரும்பாலையின் சாறு கொள்
மெய் அகத்தே பெரும் வேம்பது ஆமே.
Comments
Post a Comment