திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 208 | முதல்‌ தந்திரம்‌ | 9 | மகளிர்‌ இழிவு | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 208

 | முதல்‌ தந்திரம்‌ | 9 | மகளிர்‌ இழிவு

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM 

|SHIVA VISHNU TV



கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில்
 ஆழ நடுவர் அளப்புஉறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
 பூழை நுழைந்து அவர் போகின்ற வாறே.

Comments