திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 209 | முதல்‌ தந்திரம்‌ | 10 | | நல்குரவு (வறுமை) | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 209

 | முதல்‌ தந்திரம்‌ | 10 |  | நல்குரவு (வறுமை)

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM 

 |SHIVA VISHNU TV



புடைவை கிழிந்தது; போயிற்று வாழ்க்கை; 
அடையப் பட்டார்களும் அன்புஇலர் ஆனார்;
 கொடை இல்லை; கோள் இல்லை; கொண்டாட்டம் இல்லை; 
நடைஇல்லை நாட்டில் இயங்குகின்றார்கட்கே

Comments