திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 209 | முதல் தந்திரம் | 10 | | நல்குரவு (வறுமை) | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 209
| முதல் தந்திரம் | 10 | | நல்குரவு (வறுமை)
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
புடைவை கிழிந்தது; போயிற்று வாழ்க்கை;
அடையப் பட்டார்களும் அன்புஇலர் ஆனார்;
கொடை இல்லை; கோள் இல்லை; கொண்டாட்டம் இல்லை;
நடைஇல்லை நாட்டில் இயங்குகின்றார்கட்கே
Comments
Post a Comment