திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 210 | முதல் தந்திரம் | 10 | | நல்குரவு (வறுமை) | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
| பாடல் 210
| முதல் தந்திரம் | 10 | | நல்குரவு (வறுமை)
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்று
அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர்!
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கு அற்ற போதே.
Comments
Post a Comment