திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 211 | முதல்‌ தந்திரம்‌ | 10 | | நல்குரவு (வறுமை) | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV


திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 211

 | முதல்‌ தந்திரம்‌ | 10 |  | நல்குரவு (வறுமை)

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV




     கற்குழி தூரக் கனகமுந் தேடுவர்
 அக்குழி தூர்க்கை யாவர்க்கு மரியது
 அக்குழி தூர்க்கும் அறிவை யறிந்தபின்
 அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.

Comments