திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 211 | முதல் தந்திரம் | 10 | | நல்குரவு (வறுமை) | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 211
| முதல் தந்திரம் | 10 | | நல்குரவு (வறுமை)
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
கற்குழி தூரக் கனகமுந் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கு மரியது
அக்குழி தூர்க்கும் அறிவை யறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.
Comments
Post a Comment