திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 212 | முதல்‌ தந்திரம்‌ | 10 | | நல்குரவு (வறுமை) | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 212

 | முதல்‌ தந்திரம்‌ | 10 |  | நல்குரவு (வறுமை)

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV




தொடர்ந்துஎழும் சுற்றம் வினையினும் தீய,
 கடந்ததுஓர் ஆவி கழிவதன் முன்னே
 உடந்துஒரு காலத்து உணர்விளக்கு ஏற்றித்
 தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே.

Comments