திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 212 | முதல் தந்திரம் | 10 | | நல்குரவு (வறுமை) | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 212
| முதல் தந்திரம் | 10 | | நல்குரவு (வறுமை)
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
தொடர்ந்துஎழும் சுற்றம் வினையினும் தீய,
கடந்ததுஓர் ஆவி கழிவதன் முன்னே
உடந்துஒரு காலத்து உணர்விளக்கு ஏற்றித்
தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே.
Comments
Post a Comment