திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 213 | முதல் தந்திரம் | 10 | | நல்குரவு (வறுமை) | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 213
| முதல் தந்திரம் | 10 | | நல்குரவு (வறுமை)
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
அறுத்தன ஆயினும் ஆனினம் மேவி
அறுத்தனர் ஐவரும்; எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்று அல்ல; வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின்றானே.
Comments
Post a Comment