திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 215 | முதல் தந்திரம் | 11 | | அக்னி காரியம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 215
| முதல் தந்திரம் | 11 | | அக்னி காரியம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே.
Comments
Post a Comment