திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 215 | முதல்‌ தந்திரம்‌ | 11 | | அக்னி காரியம்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 215 

 | முதல்‌ தந்திரம்‌ | 11 |  | அக்னி காரியம்‌

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV



ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே.

Comments