திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 217 | முதல்‌ தந்திரம்‌ | 11 | | அக்னி காரியம்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 217

 | முதல்‌ தந்திரம்‌ | 11 |  | அக்னி காரியம்‌

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV




போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.

Comments