திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2184 to 2186 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 5. அத்துவாக்கள்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2184  to 2186

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  எட்டாம் தந்திரம்

 5. அத்துவாக்கள் 


2184

தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ்கோடி

மெய்த்தகு வன்னம்ஐம் பான்ஒன்று மேதினி

ஒத்துஇரு நூற்றுஇரு பான்நான்குஎண் பான்ஒன்று

வைத்த பதம்கலை ஓர்ஐந்தும் வந்தவே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  

 2185 

நாடிய மண்டலம் மூன்றும் நலந்தெரிந்து

ஓடும் அவரோடு உள்இரு பத்துஐஞ்சும்

கூடுவர் கூடிக் குறிவழி யேசென்று

தேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


2186  

சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி

ஆக்கிய தூலம் அளவாக்கி அதீதத்துத்

தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது

தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயமே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  

Comments