திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 220 | முதல் தந்திரம் | 11 | | அக்னி காரியம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 220
| முதல் தந்திரம் | 11 | | அக்னி காரியம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த
தருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத்து இன்பம் வரஇருந் தெண்ணி
அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே.
Comments
Post a Comment