திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 220 | முதல்‌ தந்திரம்‌ | 11 | | அக்னி காரியம்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 220

 | முதல்‌ தந்திரம்‌ | 11 |  | அக்னி காரியம்‌

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV



பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த
தருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத்து இன்பம் வரஇருந் தெண்ணி
அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே.

Comments