திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 221 | முதல் தந்திரம் | 11 | | அக்னி காரியம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 221
| முதல் தந்திரம் | 11 | | அக்னி காரியம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
ஒண் சுட ரானை, உலப்பு இலி நாதனை
ஒண்சுடர் ஆகி என் உள்ளத்து இருக்கின்ற
கண்சுடரோன், உலகு ஏழும் கடந்த அத்
தண்சுடர் ஓமத் தலைவனும் ஆமே.
Comments
Post a Comment