திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 221 | முதல்‌ தந்திரம்‌ | 11 | | அக்னி காரியம்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 221

 | முதல்‌ தந்திரம்‌ | 11 |  | அக்னி காரியம்‌

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV


ஒண் சுட ரானை, உலப்பு இலி நாதனை
 ஒண்சுடர் ஆகி என் உள்ளத்து இருக்கின்ற
 கண்சுடரோன், உலகு ஏழும் கடந்த அத்
 தண்சுடர் ஓமத் தலைவனும் ஆமே.

Comments