திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 222 | முதல் தந்திரம் | 11 | | அக்னி காரியம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 222
| முதல் தந்திரம் | 11 | | அக்னி காரியம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே.
Comments
Post a Comment