திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 223 | முதல் தந்திரம் | 11 | | அக்னி காரியம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 223
| முதல் தந்திரம் | 11 | | அக்னி காரியம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
|SHIVA VISHNU TV
அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்து
தங்கி இருக்கும் வகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே.
Comments
Post a Comment