திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 224 | முதல் தந்திரம் | 12 | | அந்தணர் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 224
| முதல் தந்திரம் | 12 | | அந்தணர்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம்செய்
தம் தவ நற்கருமத்து நின்று ஆங்கு இட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்குஅறுப் போர்களே,
Comments
Post a Comment