திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 224 | முதல்‌ தந்திரம்‌ | 12 | | அந்தணர்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 224

 | முதல்‌ தந்திரம்‌ | 12 |   | அந்தணர்‌

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM 

| SHIVA VISHNU TV


அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்
 செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம்செய்
 தம் தவ நற்கருமத்து நின்று ஆங்கு இட்டுச்
 சந்தியும் ஓதிச் சடங்குஅறுப் போர்களே,

Comments