திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 227 | முதல் தந்திரம் | 12 | | அந்தணர் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 227
| முதல் தந்திரம் | 12 | | அந்தணர்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான கிரியை யிருந்து
சொரூபமது ஆனோர் துகளில்பார்ப் பாரே.
Comments
Post a Comment