திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 231 | முதல் தந்திரம் | 12 | | அந்தணர் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 231
| முதல் தந்திரம் | 12 | | அந்தணர்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
சத்திய மின்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரனுண்மை யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.
Comments
Post a Comment