திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 232 | முதல் தந்திரம் | 12 | | அந்தணர் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 232
| முதல் தந்திரம் | 12 | | அந்தணர்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
குருநெறி யாலே குருபதம் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே
Comments
Post a Comment