திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 237 | முதல் தந்திரம் | 12 | | அந்தணர் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 237
| முதல் தந்திரம் | 12 | | அந்தணர்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
தானே விடும்பற்று இரண்டும் தரித்திட
'நானே' விடப்படும் ஏதொன்றை நாடாது
பூ மேவு நான்முகன் புண்ணியப் போகனாய்
'ஓம்' மேவும் ஓராகுதி அவி உண்ணவே.
Comments
Post a Comment