திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 237 | முதல்‌ தந்திரம்‌ | 12 | | அந்தணர்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 237

 | முதல்‌ தந்திரம்‌ | 12 |   | அந்தணர்‌

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV




தானே விடும்பற்று இரண்டும் தரித்திட
'நானே' விடப்படும் ஏதொன்றை நாடாது
பூ மேவு நான்முகன் புண்ணியப்  போகனாய்
'ஓம்'  மேவும் ஓராகுதி அவி உண்ணவே.

Comments