திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 241 | முதல்‌ தந்திரம்‌ | 13 | | [ராச தோடம்‌ (அரசனின்‌ குற்றங்கள்‌) | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 241

 | முதல்‌ தந்திரம்‌ | 13 |   | [ராச தோடம்‌ (அரசனின்‌ குற்றங்கள்‌)

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV




மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடுஒன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்து
ஆடம் பரநூல் சிகையறுத் தால்நன்றே.

Comments