திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 241 | முதல் தந்திரம் | 13 | | [ராச தோடம் (அரசனின் குற்றங்கள்) | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 241
| முதல் தந்திரம் | 13 | | [ராச தோடம் (அரசனின் குற்றங்கள்)
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடுஒன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்து
ஆடம் பரநூல் சிகையறுத் தால்நன்றே.
Comments
Post a Comment