திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 242 | முதல் தந்திரம் | 13 | | [ராச தோடம் (அரசனின் குற்றங்கள்) | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 242
| முதல் தந்திரம் | 13 | | [ராச தோடம் (அரசனின் குற்றங்கள்)
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர் தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.
Comments
Post a Comment