திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல்கள் 243, 244 | முதல் தந்திரம் | 12 | | [ராச தோடம் (அரசனின் குற்றங்கள்) | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல்கள் 243, 244
| முதல் தந்திரம் | 12 |
| [ராச தோடம் (அரசனின் குற்றங்கள்)
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
243
ஆவையும் பாவையும் மற்றுஅற வோரையும்
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே.
244
திறம்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறியே ஆற்றல் வேண்டும்;
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன்று ஆமே
Comments
Post a Comment