திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 246 | முதல் தந்திரம் | 12 | | [ராச தோடம் (அரசனின் குற்றங்கள்) | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 246
| முதல் தந்திரம் | 12 | | அந்தணர்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.
Comments
Post a Comment