திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 248 | முதல்‌ தந்திரம்‌ | 14 | | வானச் சிறப்பு | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 248

 | முதல்‌ தந்திரம்‌ | 14 |   | வானச் சிறப்பு

  |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே.

Comments