திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 248 | முதல் தந்திரம் | 14 | | வானச் சிறப்பு | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 248
| முதல் தந்திரம் | 14 | | வானச் சிறப்பு
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே.
Comments
Post a Comment