திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2485 to 2487 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 25. முக்கரணம்

   திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2485  to 2487

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  எட்டாம் தந்திரம்

 25. முக்கரணம் 


2485

இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன்

கடன் உறும் அவ்வுரு வேறெனக்காணும்

திடமது போலச் சிவபர சீவர்

உடனுரை பேதமும் ஒன்றென லாமே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV  


 2486

 ஒளியைஒளிசெய்து ஓம்என்று எழுப்பி

வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி

வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத்

தெளியத் தெளியும் சிவபதம் தானே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV  


2487

  முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅக்

கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்தி

மிக்க மனோன்மணி வேறே தனித்துஏக

ஒக்குமது உன்மனி ஓதுஉள் சமாதியே. 


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV  

Comments