திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 249 | முதல் தந்திரம் | 14 | | வானச் சிறப்பு | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 249
| முதல் தந்திரம் | 14 | | வானச் சிறப்பு
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்க்
கரையில்லை எந்தை கழுமணி யாறே
Comments
Post a Comment