திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 249 | முதல்‌ தந்திரம்‌ | 14 | | வானச் சிறப்பு | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 249

 | முதல்‌ தந்திரம்‌ | 14 |   | வானச் சிறப்பு 

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV




வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்க்
கரையில்லை எந்தை கழுமணி யாறே

Comments