திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2501 to 2505 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 28. காரிய காரண உபாதி

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2501  to 2505

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  எட்டாம் தந்திரம்

 28. காரிய காரண உபாதி


2501

செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்

பற்றும் பரோபதி ஏழும் பகருரை

உற்றிடும் காரிய காரணத் தோடற

அற்றிட அச்சிவ மாகும் அணுவனே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 2502

 ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு

வேறாய் நனவு மிகுந்த கனாநனா

ஆறாறு அகன்ற சுழுத்தி அதில் எய்தாப்

பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


2503

 அகாரம் உயிரே உகாரம் பரமே

மகாரம் சிவமாய் வருமுப் பதத்துச்

சிகாரம் சிவமே வகாரம் பரமே

யகாரம் உயிரென்று அறையலும் ஆமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 2504

 உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்று

அயிர்ப்பறு காரணோ பாதி விதிரேகத்து

உயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தால்அன்றி

வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 2505 

காரியம் ஏழில் கலக்கும் கடும்பசு

காரணம் ஏழில் கலக்கும் பரசிவன்

காரிய காரணம் கற்பனை சொற்பதப்

பாரறும் பாழில் பராபரத் தானே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

Comments