திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 251 | முதல் தந்திரம் | 16 | |அறம் செய்வான் திறம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 251
| முதல் தந்திரம் | 16 | |அறம் செய்வான் திறம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
தாம் அறிவார் அண்ணல் தாள் பணிவார் அவர் ;
தாம் அறிவார் அறம் தாங்கி நின்றார் அவர்;
தாம் அறிவார் சில தத்துவர் ஆவார்கள்;
தாம் அறிவார்க்குத் தமர் பரன் ஆமே.
Comments
Post a Comment