திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 251 | முதல்‌ தந்திரம்‌ | 16 | |அறம் செய்வான் திறம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 251

 | முதல்‌ தந்திரம்‌ | 16 |   |அறம் செய்வான் திறம்

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



தாம் அறிவார் அண்ணல் தாள் பணிவார்  அவர் ;
தாம் அறிவார் அறம் தாங்கி நின்றார் அவர்;
தாம் அறிவார் சில தத்துவர் ஆவார்கள்;
தாம் அறிவார்க்குத்  தமர்  பரன் ஆமே.

Comments