திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 252 | முதல்‌ தந்திரம்‌ | 16| அறம்‌ செய்வான்‌ திறம்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 252

 | முதல்‌ தந்திரம்‌ | 16|  அறம்‌ செய்வான்‌ திறம்‌

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை 
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை 
யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி 
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே.

Comments