திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 253 | முதல்‌ தந்திரம்‌ | 16| அறம்‌ செய்வான்‌ திறம்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 253 

| முதல்‌ தந்திரம்‌ | 16|  அறம்‌ செய்வான்‌ திறம்‌

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



அற்றுநின்றார் உண்ணும் ஊணே அறன்என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கு ஒரு கூவற் குளத்தினில்
பற்றிவந்து உண்ணும் பயன் அறியாரே.

Comments