திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 255 | முதல் தந்திரம் | 16| அறம் செய்வான் திறம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 255
| முதல் தந்திரம் | 16| அறம் செய்வான் திறம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
தன்னை அறியாது தாம் நல்லார் என்னாது, இங்கு
இன்மை அறியாது இளையர்என்று ஓராது,
வன்மையில் வந்திடும்கூற்றம் வருமுன்னம்
தன்மையில் நல்ல தவஞ்செய்யும் நீரே.
Comments
Post a Comment