திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 256

திருமூலர் அருளிய திருமந்திரம்

பாடல் - 256

துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை;
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்;
அறந்தான் அறியும் அளவறி வாரே. 

Comments