திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 257 | முதல்‌ தந்திரம்‌ | 16| அறம்‌ செய்வான்‌ திறம்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 257

 | முதல்‌ தந்திரம்‌ | 16|  அறம்‌ செய்வான்‌ திறம்‌

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


தான்தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன் தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே.

Comments