திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 257 | முதல் தந்திரம் | 16| அறம் செய்வான் திறம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
| பாடல் 257
| முதல் தந்திரம் | 16| அறம் செய்வான் திறம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
தான்தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன் தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே.
Comments
Post a Comment