திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 258 | முதல் தந்திரம் | 16| அறம் செய்வான் திறம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 258
| முதல் தந்திரம் | 16| அறம் செய்வான் திறம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
திளைக்கும் வினைக்கடல் தீர்வு உறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு;
கிளைக்கும் தனக்கும் அக்கேடி இல் புகழோன்
விளைக்கும் தவம் அறம் மேல்துணை ஆமே
Comments
Post a Comment