திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 258 | முதல்‌ தந்திரம்‌ | 16| அறம்‌ செய்வான்‌ திறம்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 258

 | முதல்‌ தந்திரம்‌ | 16|  அறம்‌ செய்வான்‌ திறம்‌ 

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



திளைக்கும் வினைக்கடல் தீர்வு உறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு;
கிளைக்கும் தனக்கும் அக்கேடி இல்  புகழோன்
விளைக்கும் தவம் அறம் மேல்துணை ஆமே

Comments