திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 259 | முதல்‌ தந்திரம்‌ | 16| அறம்‌ செய்வான்‌ திறம்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 259

 | முதல்‌ தந்திரம்‌

 | 16|  அறம்‌ செய்வான்‌ திறம்‌

  |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை

அற்றம் உரையான் அறநெறிக் கல்லது

உற்று உங்களால் ஒன்றும் ஈந்தது வேதுணை

மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.

Comments