திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 261 | முதல்‌ தந்திரம்‌ | 17| அறம்‌ செய்யான்‌ திறம்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 261 

| முதல்‌ தந்திரம்‌ | 17|  அறம்‌ செய்யான்‌ திறம்‌

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


 ஒழிந்தன காலங்கள்; ஊழியும் போயின;

கழிந்தன கற்பனை; நாளுங் குறுகிப்

பிழிந்தன போலத் தம் பேரிடர் ஆக்கை

அழிந்தன கண்டும் அறம் அறியாரே.

Comments