திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 261 | முதல் தந்திரம் | 17| அறம் செய்யான் திறம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 261
| முதல் தந்திரம் | 17| அறம் செய்யான் திறம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
ஒழிந்தன காலங்கள்; ஊழியும் போயின;
கழிந்தன கற்பனை; நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத் தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம் அறியாரே.
Comments
Post a Comment