திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 262 | முதல்‌ தந்திரம்‌ | 17| அறம்‌ செய்யான்‌ திறம்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 262

 | முதல்‌ தந்திரம்‌ | 17|  அறம்‌ செய்யான்‌ திறம்‌

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



அறம்அறி யார், அண்ணல் பாதம் நினையும் 

திறம் அறியார், சிவலோக நகர்க்குப்

புறம் அறியார்பலர் பொய்ம்மொழி கேட்டு

மறம்அறிவார், பகை மன்னிநின் றாரே.

Comments