திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 262 | முதல் தந்திரம் | 17| அறம் செய்யான் திறம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 262
| முதல் தந்திரம் | 17| அறம் செய்யான் திறம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
அறம்அறி யார், அண்ணல் பாதம் நினையும்
திறம் அறியார், சிவலோக நகர்க்குப்
புறம் அறியார்பலர் பொய்ம்மொழி கேட்டு
மறம்அறிவார், பகை மன்னிநின் றாரே.
Comments
Post a Comment