திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 264 | முதல் தந்திரம் | 17| அறம் செய்யான் திறம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 264
| முதல் தந்திரம் | 17| அறம் செய்யான் திறம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
பரவப் படுவான் பரமனை ஏத்தார்,
இரவலர்க்கு ஈதலை ஆயினும் ஈயார்,
கரகத்தால் நீர் அட்டிக் காவை வளர்க்கார்
நரகத்தே நிற்றிரோ நல்நெஞ்சி னீரே.
Comments
Post a Comment