திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 264 | முதல்‌ தந்திரம்‌ | 17| அறம்‌ செய்யான்‌ திறம்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 264

 | முதல்‌ தந்திரம்‌ | 17|  அறம்‌ செய்யான்‌ திறம்‌

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


பரவப் படுவான் பரமனை ஏத்தார், 

இரவலர்க்கு ஈதலை ஆயினும் ஈயார்,

கரகத்தால் நீர் அட்டிக் காவை வளர்க்கார்

நரகத்தே  நிற்றிரோ நல்நெஞ்சி னீரே.

Comments