திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 268 | முதல் தந்திரம் | 17| அறம் செய்யான் திறம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 268
| முதல் தந்திரம் | 17| அறம் செய்யான் திறம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்
நடுவல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யின் பசுவது வாமே.
Comments
Post a Comment