திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 269 | முதல் தந்திரம் | 17| அறம் செய்யான் திறம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 269
| முதல் தந்திரம் | 17| அறம் செய்யான் திறம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே
Comments
Post a Comment