திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 269 | முதல்‌ தந்திரம்‌ | 17| அறம்‌ செய்யான்‌ திறம்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 269

 | முதல்‌ தந்திரம்‌ | 17|  அறம்‌ செய்யான்‌ திறம்‌

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்

புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்

இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்

வில்லி இலக்கெய்த விற்குறி யாமே

Comments