திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 270 | முதல் தந்திரம் | 18 | அன்புடைமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 270
| முதல் தந்திரம் | 18 | அன்புடைமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
Comments
Post a Comment