திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 271 | முதல் தந்திரம் | 18 | அன்புடைமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 271
| முதல் தந்திரம் | 18 | அன்புடைமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.
Comments
Post a Comment