திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 271 | முதல்‌ தந்திரம்‌ | 18 | அன்புடைமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 271

 | முதல்‌ தந்திரம்‌ | 18 | அன்புடைமை

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்

மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை

துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்

பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.

Comments