திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 272 | முதல்‌ தந்திரம்‌ | 18 | அன்புடைமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 272

 | முதல்‌ தந்திரம்‌ | 18 | அன்புடைமை

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்

பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்

அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி

என்போல் மணியினை எய்தஒண் ணாதே

Comments