திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 272 | முதல் தந்திரம் | 18 | அன்புடைமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 272
| முதல் தந்திரம் | 18 | அன்புடைமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி
என்போல் மணியினை எய்தஒண் ணாதே
Comments
Post a Comment